கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாற்றுமத சகோதரர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி நாகர்கோவில், இளங்கடை சர்ச் பகுதியில் வைத்து நடைபெற்றது.